Monday, 18 January 2016

வலியை ரசிக்கும் வானரம்

வாழ்ந்து கெட்டவன் வீழ்ந்து படுக்க
வீண்பு பிடித்தவன் நோன்பு இருக்க
சோர்ந்து போனவன் சோகத்திலே
புகுந்து விளையாடினானாம்
புண்ணியவான்.!

No comments:

Post a Comment