தலையாயக் கடமைகள் தலை போகும்
விடையமா உயிரான உறவுகள் உபத்திர
ஜென்மமா
அன்பான உணர்வுகள் அவமான சின்னமா
உரிமை பேச்சுக்கள் ஒருவகை வன்மமா
பல கேள்விகள் எனக்குள்ளே விடைகள்
ஏதும் கிடைக்கவில்லை
விழிகளை மூடி தடைகளை உடைக்கமுன்
விழிநீர் வடிந்து கேள்வியும் கரைந்ததே !!!

No comments:
Post a Comment