Saturday, 16 January 2016

பொட்டு வைத்த சிட்டு

உன் அன்பை கிள்ளி எந்தன் நெஞ்சில்
தொட்டு வைக்கின்றாய்

என் உயிரை அள்ளி உந்தன் வகிட்டில்
பொட்டு வைக்கின்றாய்

என் உணர்வில் ஏன் தான் தள்ளி நின்று
கொள்ளி வைக்கின்றாய்

எதற்கு இனியும் கள்ளி என்னை மேலும்
விட்டு வைக்கின்றாய் ..

No comments:

Post a Comment