முகப்பு
முகப்பு
தத்துவங்கள்
சிந்திக்க சில துளிகள்
சிறுகதைகள்
பழமொழிகளும் அதன் விளக்கங்களும்
Saturday, 16 January 2016
பொட்டு வைத்த சிட்டு
உன் அன்பை கிள்ளி எந்தன் நெஞ்சில்
தொட்டு வைக்கின்றாய்
என் உயிரை அள்ளி உந்தன் வகிட்டில்
பொட்டு வைக்கின்றாய்
என் உணர்வில் ஏன் தான் தள்ளி நின்று
கொள்ளி வைக்கின்றாய்
எதற்கு இனியும் கள்ளி என்னை மேலும்
விட்டு வைக்கின்றாய் ..
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment