Saturday, 16 January 2016

காயம் கொண்ட இதயம்

நல்லவனாக நாம் இருந்து நடந்ததெல்லாம்
கூறிவிட்டால் நல்லவரே வாழ்க என்று நாடு
நம்மை வாழ்த்துமென்ற நம்பிக்கை இல்லையடி
நான் சொல்வது உண்மையடி

கவித்துவமாய் கதை சொன்னால் இங்கே கைதட்ட
பலர் உண்டு காயம் கொண்ட இதயத்தை கவனிக்க
யார் உண்டு

வீணை அழுதால் இசை என்பார் விடியும் வரைக்கும்
சுவை என்பார்

உள்ளம் அழுகுது தன்னாலே உறங்கம் கொள்வது
என்னாளோ ???

No comments:

Post a Comment