நல்லவனாக நாம் இருந்து நடந்ததெல்லாம்
கூறிவிட்டால் நல்லவரே வாழ்க என்று நாடு
நம்மை வாழ்த்துமென்ற நம்பிக்கை இல்லையடி
நான் சொல்வது உண்மையடி
கவித்துவமாய் கதை சொன்னால் இங்கே கைதட்ட
பலர் உண்டு காயம் கொண்ட இதயத்தை கவனிக்க
யார் உண்டு
வீணை அழுதால் இசை என்பார் விடியும் வரைக்கும்
சுவை என்பார்
உள்ளம் அழுகுது தன்னாலே உறங்கம் கொள்வது
என்னாளோ ???

No comments:
Post a Comment