Saturday, 16 January 2016

வேதாளத்தின் கையில் பூமாலை

குடிகாரன் கைகளில் கடிவாளம்
தலை கூனி நிற்குதே பல தாரம்
இதுவே சிலர் வாழ்வில் தாராளம்
அதை அறிந்தவர்களோ ஏராளம்
இது தெரிந்தும் மீண்டும் மீண்டும்
பலர் வாழ்வினில் முருங்கைமரம்
ஏறுகின்றதே ஏன் இந்த வேதாளம் ?

No comments:

Post a Comment