முகப்பு
முகப்பு
தத்துவங்கள்
சிந்திக்க சில துளிகள்
சிறுகதைகள்
பழமொழிகளும் அதன் விளக்கங்களும்
Saturday, 16 January 2016
வேதாளத்தின் கையில் பூமாலை
குடிகாரன் கைகளில் கடிவாளம்
தலை கூனி நிற்குதே பல தாரம்
இதுவே சிலர் வாழ்வில் தாராளம்
அதை அறிந்தவர்களோ ஏராளம்
இது தெரிந்தும் மீண்டும் மீண்டும்
பலர் வாழ்வினில் முருங்கைமரம்
ஏறுகின்றதே ஏன் இந்த வேதாளம் ?
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment