செதுக்கி வைத்த சிற்பத்தில்
நொருங்கி விழுந்த துண்டுகள்
மரத்துபோன நெஞ்சில் உரத்து
கீறிய கோடுகள்
பொறுக்கி எடுக்கும் போதினில்
கையில் கிழித்த காயங்கள் கனத்த
உள்ளங்கள் உருகினால் கண்களில்
சிந்தும் குருதிகள்
கடக்க எண்ணி நடக்கையில் தடக்கி
விழுத்தும் நினைவுகள்....எழுந்து
செல்ல முனைகையில் கொழுக்கி
போடும் வலிகள் !
நொருங்கி விழுந்த துண்டுகள்
மரத்துபோன நெஞ்சில் உரத்து
கீறிய கோடுகள்
பொறுக்கி எடுக்கும் போதினில்
கையில் கிழித்த காயங்கள் கனத்த
உள்ளங்கள் உருகினால் கண்களில்
சிந்தும் குருதிகள்
கடக்க எண்ணி நடக்கையில் தடக்கி
விழுத்தும் நினைவுகள்....எழுந்து
செல்ல முனைகையில் கொழுக்கி
போடும் வலிகள் !

No comments:
Post a Comment