Saturday, 16 January 2016

தலைக்கனம் இல்லாத இலக்கணம்

சங்கீதம் என் கவிதை நடையில் உள்ளது
இங்கிதம் என் கருவில் உயிராய் துள்ளுது
சிலர் கண்களில் ஏனோ காமம் மின்னுது

இலக்கணம் என் கவியில் இல்லாது போகலாம்
ஆனால் தலைக்கனம் என் தமிழில் தேடலாம்
இதற்கு மாற்றுக் கருத்திருந்தால் நீ கூறலாம்.. ?

No comments:

Post a Comment