உன் கண்களில் தொட்டெடுத்த
கண்ணீர்த்துளிகள் இதழ்களில்
காயவில்லை
உன் கன்னம் அணைத்தெடுத்த ...
என் நெஞ்சில் உன் வாசம்
போகவில்லை
உன் கூந்தல் துளைத்தெடுத்த
விரல்களில் நடுக்கம்
தீரவில்லை
நம் உணர்வில் பெருக்கெடுத்த
வெள்ளத்தின் அலைகள்
ஓயவில்லை
என் வியர்வை துடைத்தெடுத்த உன்
முந்தானை என் தோளில் விழுந்த
பூமாலை.,!
கண்ணீர்த்துளிகள் இதழ்களில்
காயவில்லை
உன் கன்னம் அணைத்தெடுத்த ...
என் நெஞ்சில் உன் வாசம்
போகவில்லை
உன் கூந்தல் துளைத்தெடுத்த
விரல்களில் நடுக்கம்
தீரவில்லை
நம் உணர்வில் பெருக்கெடுத்த
வெள்ளத்தின் அலைகள்
ஓயவில்லை
என் வியர்வை துடைத்தெடுத்த உன்
முந்தானை என் தோளில் விழுந்த
பூமாலை.,!

No comments:
Post a Comment