Saturday, 16 January 2016

கெஞ்ச வைக்கும் வஞ்சி


கண்களில் காட்சி தோன்றிவிட்டால்
கற்பனை நெஞ்சில் குறைந்து விடும்
கற்பனை நெஞ்சில் குறைந்து விட்டால்
கவர்ச்சி உணர்வில் கரைந்து விடும்
கவர்ச்சி உணர்வில் கரைந்து விட்டால்
காதல் காற்றில் கலைந்து விடும்....!

No comments:

Post a Comment