மஞ்சம் உன் மடி இருக்க
தஞ்சம் என நான் கிடக்க
நெஞ்சம் அதில் படபடக்க
வஞ்சம் எதற்கடி
கொஞ்ச நேரம் உன்னை
கொஞ்சவா... இல்ல
கொஞ்சும் நேரம் என்னை
கொல்லவா
அஞ்சும் வேளை உன்னை
கெஞ்சவா ......இல்ல
கெஞ்சும் வேளை என்னை
மிஞ்சவா
பஞ்சு போன்ற உன் இதழால்
பிஞ்சு முத்தங்கள் கொடுத்து
நஞ்சூட்டுவது நியாயமா என்
குஞ்சு நிலவே கூறம்மா...???
தஞ்சம் என நான் கிடக்க
நெஞ்சம் அதில் படபடக்க
வஞ்சம் எதற்கடி
கொஞ்ச நேரம் உன்னை
கொஞ்சவா... இல்ல
கொஞ்சும் நேரம் என்னை
கொல்லவா
அஞ்சும் வேளை உன்னை
கெஞ்சவா ......இல்ல
கெஞ்சும் வேளை என்னை
மிஞ்சவா
பஞ்சு போன்ற உன் இதழால்
பிஞ்சு முத்தங்கள் கொடுத்து
நஞ்சூட்டுவது நியாயமா என்
குஞ்சு நிலவே கூறம்மா...???

No comments:
Post a Comment