Saturday, 16 January 2016

பழகிப்பார் பாசம் புரியும்

நாம் ஒருவருடன் நெருங்கி பழகாத வரைக்கும்
தான் அவர்களுக்கு நாம் அதிசயம் நெருங்கிப்
பழகிவிட்டால் நாம் அவர்களுக்கு அலட்சியம் .

நீ அதிசயமாக இருக்க விரும்புகின்றாயா இல்ல
அலட்சியமாக இருக்கப்போகின்றாயா என்பதை
நீயே முடிவு செய்..?

No comments:

Post a Comment