Sunday, 30 November 2014

மனித மனங்கள்

இருப்பது போதும் என்பவன் ஒருத்தனும் இல்லை
கொடுப்பதைத் தடுப்பவன் நிலைப்பதும் இல்லை
வாலாட்டிப் பிழைப்பவன் மனிதனும் இல்லை
பன்னீரில் குளிப்பவன் கண்ணீரை மதிப்பதில்லை
போராட மறுப்பவன் சரித்திரம் படைப்பதில்லை.. !

No comments:

Post a Comment