Sunday, 30 November 2014

வெந்த நெஞ்சம்

உருக்குலைந்து போகும் உறவின் நிலைதனிலே
கருக்கலைந்து காதல் கண்ணீரில் வாடுகின்றதே
செருப்படிபோல் செவிமொழி புகுந்த சொல்லில்
நெருப்பினில் விழுந்து நெஞ்சம்தான் வெந்ததே ...

No comments:

Post a Comment