என் உயிரே நீ குழந்தையாகவே இருப்பதால்
நானும் குழந்தையாகிறேன்
உன் சிறுபிள்ளைத்தனத்தினிலும் சிணுங்கலிலும்
இணைந்திருக்க,
அக்கணத்தில் இருந்தேனும் எனை நீ திட்டாது...
அன்போடு அணைப்பாயென
உன் பிடிவாதங்கள் பலகோடி அதில் நான் பித்தானது
உனக்குத் தெரியாதோடி.. ???
நானும் குழந்தையாகிறேன்
உன் சிறுபிள்ளைத்தனத்தினிலும் சிணுங்கலிலும்
இணைந்திருக்க,
அக்கணத்தில் இருந்தேனும் எனை நீ திட்டாது...
அன்போடு அணைப்பாயென
உன் பிடிவாதங்கள் பலகோடி அதில் நான் பித்தானது
உனக்குத் தெரியாதோடி.. ???

No comments:
Post a Comment