Sunday, 30 November 2014

நர்த்தனத்தின் நடுவினிலே

நர்த்தனத்தின் நடுவினிலே நானும் இல்லை
மெத்தனம் ஒன்று தானோ உந்தன் எல்லை
சித்தாந்தம் பயில்விக்கப் போவதுமில்லை
தத்துவம் கேட்டு நான் வாழ்வதும் இல்லை
முத்திரை பதிப்பதாய் நீயும் எண்ணி சத்தியம்
தவறுவதும் நியாயம் இல்லை........................!!!

No comments:

Post a Comment