Sunday, 30 November 2014

என் உயிரே நீ தான்

அன்பே என் நிழலே நீயான போது
உன் நினைவுகள் கரைந்தோடுமா
உன்னை மறக்கின்ற நிலை வந்தால்
என் உயிர் பிரிந்ததென்று பொருளானதே
எனை மண்ணில் புதைக்கின்ற போதினிலும்,
உன் நினைவுகளே என் கல்லறை சுவராகுமே

No comments:

Post a Comment