முகப்பு
முகப்பு
தத்துவங்கள்
சிந்திக்க சில துளிகள்
சிறுகதைகள்
பழமொழிகளும் அதன் விளக்கங்களும்
Sunday, 30 November 2014
என் உயிரே நீ தான்
அன்பே என் நிழலே நீயான போது
உன் நினைவுகள் கரைந்தோடுமா
உன்னை மறக்கின்ற நிலை வந்தால்
என் உயிர் பிரிந்ததென்று பொருளானதே
எனை மண்ணில் புதைக்கின்ற போதினிலும்,
உன் நினைவுகளே என் கல்லறை சுவராகுமே
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment