சிலந்தி வலையில் சிங்கம் சிக்கி
செத்துப்போனதா சரித்திரம் உண்டோ
பறந்து போகும் பருந்தை பிடித்து
விருந்து வைத்தல் தகுமோ
உடைந்து போன குவளைக்குள்ளே...
வடிந்து ஓடும் நீரைப் போலே
கடந்து செல்லும் கால்கள் கண்டு
இடிந்து போகா இதயம் எதுவோ.... ?
செத்துப்போனதா சரித்திரம் உண்டோ
பறந்து போகும் பருந்தை பிடித்து
விருந்து வைத்தல் தகுமோ
உடைந்து போன குவளைக்குள்ளே...
வடிந்து ஓடும் நீரைப் போலே
கடந்து செல்லும் கால்கள் கண்டு
இடிந்து போகா இதயம் எதுவோ.... ?

No comments:
Post a Comment