Monday, 8 December 2014

அறியாமல் தவிக்கும் மனசு



அன்பென்றேன் அறிவென்றேன் ஆனந்தத்தின்
திடல் என்றேன்
நீயென்றேன் நானென்றேன் நினைவுகளில்
சுகமென்றேன்
கவியென்றேன் பொருளென்றேன் கண்ணீரின்...
கதையென்றேன்
அதுவென்றேன் இதுவென்றேன் அறியாமல்
நான் நின்றேன்
எதுவென்றே தெரியாமல் எதற்க்காக எனை கொன்றேன் !

No comments:

Post a Comment