உரசினால் தேய்பவன் இல்லை நான்
அலசினால் கரைபவன் இல்லை நான்
மோதினால் உடைபவன் இல்லை நான்
வீசினால் தொலைபவன் இல்லை நான்
வெட்டினால் வீழ்பவன் இல்லை நான்...
தட்டினால் சாய்பவன் இல்லை நான்
ஊதினால் அணைபவன் இல்லை நான்
தீயென எரிபவன், எனை ஒட்டிக்கொண்டால்
உன்னை கட்டிக் கொள்வேன் இல்லை
முட்டிப் பார்த்தால் உன்னை..................... ....!!!
அலசினால் கரைபவன் இல்லை நான்
மோதினால் உடைபவன் இல்லை நான்
வீசினால் தொலைபவன் இல்லை நான்
வெட்டினால் வீழ்பவன் இல்லை நான்...
தட்டினால் சாய்பவன் இல்லை நான்
ஊதினால் அணைபவன் இல்லை நான்
தீயென எரிபவன், எனை ஒட்டிக்கொண்டால்
உன்னை கட்டிக் கொள்வேன் இல்லை
முட்டிப் பார்த்தால் உன்னை.....................

No comments:
Post a Comment