Sunday, 30 November 2014

புதிர்

தெரியாத விடையத்தை புதிர் போட்டு செல்வதும்
புரியாத மொழியிலே பரிகாரம் சொல்வதும்
விடியாத பொழுதுக்கு திரை போட்டு மறைப்பதும்
அறியாத மூடரின் முறைகெட்ட செயலாகும்....

No comments:

Post a Comment