Sunday, 30 November 2014

உலக்கையை உளியாக்கும் உறவுகள்

முருங்கை மரத்தில் இருக்கை செய்து உறவை
அமர்த்த நினைக்கும் மனதினிலே, நறுக்கப்பட்ட
உணர்வுகளில் துட்டெடுத்து உலக்கை செதுக்கி
உளிப்பிடியான கதையும் நானே................ !

No comments:

Post a Comment