நிலவில் உடைந்த துண்டு
மணலில் விழுந்ததென்று
கரையில் வாழ்ந்த நண்டு
கவிதை வடிக்கக் கண்டு
நரிகள் மயக்கம் கொண்டு...
தரையில் புரண்டதென்று
குருடன் கதையை கேட்டு
கிழவி நடனம் போட்டாள் !
மணலில் விழுந்ததென்று
கரையில் வாழ்ந்த நண்டு
கவிதை வடிக்கக் கண்டு
நரிகள் மயக்கம் கொண்டு...
தரையில் புரண்டதென்று
குருடன் கதையை கேட்டு
கிழவி நடனம் போட்டாள் !

No comments:
Post a Comment