Sunday, 30 November 2014

குணங்களின் கோலங்கள்

தகறாறு பிடித்தவள் தட்டெடுத்து கொடுக்க
அகங்காரம் பிடித்தவள் ஆரத்தி எடுக்க
விதண்டாவாதம் பிடித்தவள் விளக்கேற்ற
பிடிவாதம் பிடித்தவள் பின்னிருந்து தள்ள
அடங்காப்பிடாரி சிலைபோலே நின்றாளாம்

No comments:

Post a Comment