Sunday, 30 November 2014

வடுக்கள்

கசக்கியெறிந்த காகிதம் கூட கவிதை வடிவில்
ஆயுதம் ஆகலாம், புறத்தீ பேசும் மரத்த நெஞ்சில்
கறுத்த மையால் இழுத்த கோடுகள் .... !!!

No comments:

Post a Comment