பூதங்கள் நடுவிலே பூஜைகள் செய்கிறாய்
புரியாத மொழியிலே பரிகாரம் சொல்கிறாய்
விடியாத பொழுதுக்கு விளக்கேற்றி வைக்கிறாய்
படியாத உறவுக்கு கடிவாளம் பூட்டுகிறாய்
கதவில்லா அறைக்குள்ளே கடிகாரம் மாட்டுகிறாய்
கருவில்லா கவிதையை கைகளில் நீட்டுகிறாய்
முடிவில்லா வாழ்க்கையை விதி என புலம்புகிறாய்.. !
.jpg)
No comments:
Post a Comment