Monday, 1 September 2014

ஊர்வலத்தில் எருக்கலம் பூ


மூங்கிலிலே மணவறை தினம்
மூச்சடக்க அர்ச்சனை
எருக்கலம் பூ மாலை அணிந்து
எருதுமேலே ஊர்வலம்
நாதசுவர துளைகளிலே நாக்கிளிபுளு
சுரமமைக்குமா.....???

No comments:

Post a Comment