உன்னாணை இதை கேளு என்னாணை இது உண்மை
விண்ணாணம் பிடிச்சதுகள் வெளிநாட்டில் இருந்து
வந்து தன்ரபாட்டிலெ இருந்ததுகளை எல்லாம் இப்ப
திண்டாட எல்லோ வைக்கினம்...
நல்லூர் கொடியெறிட்டுது இனி நாசமாய் போச்சென்பேன்...
காவடி ஆடுவதை விட இவை கையிலே ஐபார்ட்டை வைத்து க்கொண்டு கண்டபடி ஆடினமெண..
படிக்கிற பிள்ளை எல்லாம் பரனாசமாய் போகுதண
உந்தக் கதையை ஆருக்கண நான் சொல்லி அழ
சின்னம்மா பேரன் சின்னனிலே போனானே இப்போ
சிவத்துக் கொழுத்து சிறிலங்கா வந்திருக்கிறான்,. என்ன
என்னண சொல்லுறாய் எப்பண வந்தவன் எனக்கு தெரியாதே
காதில கம்மலும் தலையிலெ சாயமும் சந்தனப் பொட்டோடு
சன்னதிகோயிலில் நிண்டானே,
அறுந்து போக சவுக்கு மரத்துக்கு சால்வ போர்த்ததுபோல்
குறுக்கு மறுக்க நடந்து திரிந்தானே அவனாண உவள் பேரன்
கோதாரி விழுந்து போக இது என்ன கொடுமையண..........!
தறுதலையை தலைப்பிள்ளையாய் பெற்றெடுத்து தாயும்
தகப்பனும் தவியாய் தவிக்கினமே................ ........................ !!!
விண்ணாணம் பிடிச்சதுகள் வெளிநாட்டில் இருந்து
வந்து தன்ரபாட்டிலெ இருந்ததுகளை எல்லாம் இப்ப
திண்டாட எல்லோ வைக்கினம்...
நல்லூர் கொடியெறிட்டுது இனி நாசமாய் போச்சென்பேன்...
காவடி ஆடுவதை விட இவை கையிலே ஐபார்ட்டை வைத்து க்கொண்டு கண்டபடி ஆடினமெண..
படிக்கிற பிள்ளை எல்லாம் பரனாசமாய் போகுதண
உந்தக் கதையை ஆருக்கண நான் சொல்லி அழ
சின்னம்மா பேரன் சின்னனிலே போனானே இப்போ
சிவத்துக் கொழுத்து சிறிலங்கா வந்திருக்கிறான்,. என்ன
என்னண சொல்லுறாய் எப்பண வந்தவன் எனக்கு தெரியாதே
காதில கம்மலும் தலையிலெ சாயமும் சந்தனப் பொட்டோடு
சன்னதிகோயிலில் நிண்டானே,
அறுந்து போக சவுக்கு மரத்துக்கு சால்வ போர்த்ததுபோல்
குறுக்கு மறுக்க நடந்து திரிந்தானே அவனாண உவள் பேரன்
கோதாரி விழுந்து போக இது என்ன கொடுமையண..........!
தறுதலையை தலைப்பிள்ளையாய் பெற்றெடுத்து தாயும்
தகப்பனும் தவியாய் தவிக்கினமே................

No comments:
Post a Comment