நாளைய வரவுக்கு இன்றைய பொழுதினை
கண்ணீரில் கரைக்கின்றாய்
கற்பனை உதயத்தை ஒத்திகை பார்த்திட
நித்திரை தொலைக்கின்றாய்
உன்னையே அறியாமல் உலகத்தை தவறென...
பழிசொல்லித் திட்டுகின்றாய்
இங்கே ... காத்தாடி கூடவா கூத்தாடி வீட்டிலே
பாத்திரம் ஏற்க வேண்டும்
இந்தச் சோத்துக்குமாடா நீ சாத்திரம் பார்த்து
ஆத்திகம் பேசவேண்டும்......... ???
கண்ணீரில் கரைக்கின்றாய்
கற்பனை உதயத்தை ஒத்திகை பார்த்திட
நித்திரை தொலைக்கின்றாய்
உன்னையே அறியாமல் உலகத்தை தவறென...
பழிசொல்லித் திட்டுகின்றாய்
இங்கே ... காத்தாடி கூடவா கூத்தாடி வீட்டிலே
பாத்திரம் ஏற்க வேண்டும்
இந்தச் சோத்துக்குமாடா நீ சாத்திரம் பார்த்து
ஆத்திகம் பேசவேண்டும்......... ???

No comments:
Post a Comment