தீப்பிடிக்கும் புன்னகை
அவள் மூச்சுக்காற்று படுகின்றதே, என்
மூளைவரையினில் தொடுகின்றதே
தீயை நெஞ்சில் மூட்டுகின்றதே, அதில்
என் தேகம் முழுவதும் சுடுகின்றதே
ஆசை நெருப்பினில் கொதிக்கின்றதே
அவள் அங்கம் தணலாய் யொலிக்கின்றதே
பூவே எதற்கிந்தப் பூகம்பம்.................. உன்
புன்நகைப்பிலும் ஏன் இந்தத் தீப்பந்தம் ...?
No comments:
Post a Comment