Tuesday, 2 September 2014

முத்தமிடு இல்ல சத்தமிடு




உள்ளம் உளறும் ஊமைப் பாஷை உயிரில் பொங்கும்
உணர்வின் ஓசை .... !!!

காதல் கனிந்து வந்தால் கன்னத்திலே முத்தமிடு
இல்லை என் கல்லறையில் வந்து சத்தமிடு......!!!

No comments:

Post a Comment