Monday, 1 September 2014

குருடன் துதிக்கை பல்லாக்கு தூக்குமா.?

அகண்ட வெளியில் திறந்த பாதை
கடந்து போக முடியவில்லை
நடந்து போகும் வழியில் ஏங்கும்
உடைந்து போன உள்ளப்பலகை
சிதடன் தடக்கை சிவிகை தூக்குமோ...?

No comments:

Post a Comment