நான் தனித்துவம் பெறுவதற்கு எனக்கு
எந்த மகத்துவம் தேவையில்லை,
என் தமிழ் ஒன்றே போதுமென்பேன்
என்னை விளைகின்ற மண்ணில்
விதைப்பவனில்லை நான் விதைக்கின்ற .
..
இடந்திலே முளைப்பவன்...
நடிக்கின்ற ஒன்றுக்காக பறப்பவன் இல்லை
நான் இருக்கிற ஒன்றுக்காகத் துடிப்பவன்
கிடைக்கிற ஒன்றை வைத்து சிரிப்பவன் இல்லை
நான் விரும்பிய ஒன்றை செய்து முடிப்பவன்......!!!
எந்த மகத்துவம் தேவையில்லை,
என் தமிழ் ஒன்றே போதுமென்பேன்
என்னை விளைகின்ற மண்ணில்
விதைப்பவனில்லை நான் விதைக்கின்ற .
..
இடந்திலே முளைப்பவன்...
நடிக்கின்ற ஒன்றுக்காக பறப்பவன் இல்லை
நான் இருக்கிற ஒன்றுக்காகத் துடிப்பவன்
கிடைக்கிற ஒன்றை வைத்து சிரிப்பவன் இல்லை
நான் விரும்பிய ஒன்றை செய்து முடிப்பவன்......!!!

No comments:
Post a Comment