Monday, 1 September 2014

தமிழுக்கு உண்டு தனித்துவம்



நான் தனித்துவம் பெறுவதற்கு எனக்கு 

எந்த மகத்துவம் தேவையில்லை, 


என் தமிழ் ஒன்றே போதுமென்பேன் 


என்னை விளைகின்ற மண்ணில்


விதைப்பவனில்லை நான் விதைக்கின்ற .

..
இடந்திலே முளைப்பவன்...


நடிக்கின்ற ஒன்றுக்காக பறப்பவன் இல்லை 


நான் இருக்கிற ஒன்றுக்காகத் துடிப்பவன்


கிடைக்கிற ஒன்றை வைத்து சிரிப்பவன் இல்லை


நான் விரும்பிய ஒன்றை செய்து முடிப்பவன்......!!!


No comments:

Post a Comment