Monday, 1 September 2014

காமன் அனுப்பிய காமுகி



என் மார்பிலே சாய்ந்தவள் நீயடி
மயங்கிப் போனது நானடி, உன்
கண்ணிலே கவிதைகள் நூறடி
என் நெஞ்சிலே காதல்த்தீயடி
வாடாமல்லிகையே என்னை...
வாரியணைக்கையிலே தேகம்
சூடாய்க்கொதித்து தாகம் எடுக்குதடி
மந்தார மலரே என் சிந்தாத சுடரே
மூடுபனியில் முளைத்த முத்தே
காமன் கடைந்தெடுத்த சொத்தே
சந்தனத்தில் குழைத்த செந்தமிழே
நீ என் அருகில் இருக்கையிலே
முழுநிலவும் பிறைநிலவே ..... !!!

No comments:

Post a Comment