Tuesday, 2 September 2014

பத்தன் நான்




உடுக்கைச் சத்தத்தில் உருவாடும்
பத்தன்போல், உன் கடைக்கண்
பார்வையில் தடுமாறும் பித்தன் நான்
உளியின் அசைவினில் உருமாறும்
கல்லைப் போல் , உன் நகைப்பின்
உச்சத்தில் சிலையான சித்தன் நான் !

No comments:

Post a Comment