முகப்பு
முகப்பு
தத்துவங்கள்
சிந்திக்க சில துளிகள்
சிறுகதைகள்
பழமொழிகளும் அதன் விளக்கங்களும்
Tuesday, 2 September 2014
பத்தன் நான்
உடுக்கைச் சத்தத்தில் உருவாடும்
பத்தன்போல், உன் கடைக்கண்
பார்வையில் தடுமாறும் பித்தன் நான்
உளியின் அசைவினில் உருமாறும்
கல்லைப் போல் , உன் நகைப்பின்
உச்சத்தில் சிலையான சித்தன் நான் !
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment