Monday, 1 September 2014

ஒரு நொடி போதுமடி

வரம் கொடுக்க வந்தவனை
வதம் கொள்ளப் பார்க்கின்றாய்
பதம் பார்க்கும் முன்னாலே, ..
தவம் ஒன்று செய்கின்றேன்
பல யுகம் வாழ ஆசையில்லை
சில நொடி வாழ்ந்தால் போதுமென்று !

No comments:

Post a Comment