Saturday, 5 November 2016

கண்கலங்கும் கலண்டர்





தேவதைக்கும் உனக்கும் ஆகாது

என்பதை நான் அறிவேன், ஆனால்
மெய்கண்டான் நாள்காட்டிக்கும்
உனக்கும் அப்படி என்னதாண்டி
தகறாறு ?

உன் பேச்சை எடுத்தாலே என்னை
ஏறிட்டு பார்ப்பதுமில்லாது திட்டி
சோகத்தில் மூழ்குதேடி !

ஓ.. தன்வசம் இருக்கும் அந்த திருமால்
மனைவி மகாலட்சுமியை விட நீயோ
மங்களகரமாய் மாணிக்கக்கல்லாட்டம்
ஜொலிக்கிறியே அதனாலோடி ..?

No comments:

Post a Comment