யாதும் யாதும் யாதாயினும்
நீயும் நானும் ஒன்றாயினோம்
வானும் மண்ணும் மன்றாடினும்
நானும் நீயும் கொண்டாடினோம்
மேலும் கீழும் திண்டாடினும்
பூவின் தேனை உண்டாடினோம்
நாணம் வெட்கம் கண்ணாயினும்
வியர்வை பூக்க கண்மூடினோம்
காதல் காமம் இரண்டாயினும்
கூடிக் குலவி பண்பாடினோம்
விழிகள் மொழியில் துண்டாடுதே
விடியும் வரைக்குள் என்னாகுவோம் ?
நீயும் நானும் ஒன்றாயினோம்
வானும் மண்ணும் மன்றாடினும்
நானும் நீயும் கொண்டாடினோம்
மேலும் கீழும் திண்டாடினும்
பூவின் தேனை உண்டாடினோம்
நாணம் வெட்கம் கண்ணாயினும்
வியர்வை பூக்க கண்மூடினோம்
காதல் காமம் இரண்டாயினும்
கூடிக் குலவி பண்பாடினோம்
விழிகள் மொழியில் துண்டாடுதே
விடியும் வரைக்குள் என்னாகுவோம் ?

No comments:
Post a Comment