Tuesday, 11 December 2012

பஞ்சும் நெஞ்சும் கொஞ்சும் நேரம் !



உயிரே நீ உன் இதயத்தை கொடுத்து
பத்திரம் என்றாய் ஆனால் இவ்வளவு
பாரம் என்று சொல்லவில்லையே
அன்பே நீதான் பஞ்சுமிட்டாயாச்சே
அப்போ ஏன் உன் இதயம் மட்டும்

இப்படி கனக்கின்றது ..... ?????
ஓ........... உன் இதயத்துக்குள் நான்
இருப்பதாலோ ....???

No comments:

Post a Comment