Tuesday, 11 December 2012

தமிழ் மொழி என் தாய் பொழி !



அதையும் இதையும் எழுதிவிட்டு
கவிதை என்று நான் போட்டேன்
கண்டபடி கருத்துக்கூறி என்னை
கவிஞன் என வாழ்த்துப்பாடி
ஊக்குவிக்கும் உள்ளங்களின்
கருணைதனை நான் கண்டு
மெய்சிலிர்த்து போகின்றேன்
தாய்பொழியாம் தமிழை எடுத்து
தாறுமாறாய் கொலைசெய்தேன்
மொழி காக்கும் தனையனென
வழிமொழியும் போதினிலே என்
விழிகலங்கி நிற்கின்றேன் பெரும்
பழிசுமந்த உணர்வோடு..............!!!

No comments:

Post a Comment