நின் புகழ் பாட என் நிலை என்ன
விண்வெளி தோறும் உன் கவி பாட !!!
சாதியை எடுத்து சந்தனத்தில் குழைத்து
சொந்தத்தில் பூசி சந்தையில் விற்குதே
இன்று உன் புத்திகள் எல்லாம் புத்தகமாகி
விண்வெளி தோறும் உன் கவி பாட !!!
சாதியை எடுத்து சந்தனத்தில் குழைத்து
சொந்தத்தில் பூசி சந்தையில் விற்குதே
இன்று உன் புத்திகள் எல்லாம் புத்தகமாகி
குப்பையில் கிடக்குதே...
அச்சங்கள் இல்லை என தினம்தோறும்
சத்தங்கள் போட்டியே
ஐயோ அது இங்கே துஷ்டன்கள் வாயிலே
எச்சங்கள் ஆனதே
பட்டினி பார்த்ததும் நித்தமும் எத்தனை
சத்தியம் செய்தியே..
இப்போ பட்டினி மட்டுமே ஏழையின்
குடிசையில் நித்திரை கொள்ளுதே
சாமியின் தலையிலே ஊற்றிய பால் இங்கே
தரையினில் ஓடுதே
என் தம்பியும் தங்கையும் வாசலில் தான் நின்று
வயிற்றினை தடவுதே..........................................!!!
அச்சங்கள் இல்லை என தினம்தோறும்
சத்தங்கள் போட்டியே
ஐயோ அது இங்கே துஷ்டன்கள் வாயிலே
எச்சங்கள் ஆனதே
பட்டினி பார்த்ததும் நித்தமும் எத்தனை
சத்தியம் செய்தியே..
இப்போ பட்டினி மட்டுமே ஏழையின்
குடிசையில் நித்திரை கொள்ளுதே
சாமியின் தலையிலே ஊற்றிய பால் இங்கே
தரையினில் ஓடுதே
என் தம்பியும் தங்கையும் வாசலில் தான் நின்று
வயிற்றினை தடவுதே..........................................!!!

No comments:
Post a Comment