கொடுமையாய் இருந்தாலும் கொடையா நிக்கிறாளே
கோபமாக இருந்தாலும் தாகத்தை தூண்டுகிறாளே
வறுமை இல்லா பருவம் சுமந்து பளபளக்கிறாளே
காமத்தை அள்ளி கண்களில் வைத்து வீசுகிறாளே
மோகத்தில் என்னை பாவம் செய்ய வைக்கிறாளே
கோபமாக இருந்தாலும் தாகத்தை தூண்டுகிறாளே
வறுமை இல்லா பருவம் சுமந்து பளபளக்கிறாளே
காமத்தை அள்ளி கண்களில் வைத்து வீசுகிறாளே
மோகத்தில் என்னை பாவம் செய்ய வைக்கிறாளே
உன் பொல்லாத்தனத்தால் பொசுங்கிப்போறேனடி
என்னவளே என் உயிரே என் எல்லாமானவளே
உன் தாவணியில் என்னை கட்டி போடடி இல்லை
உன் காலடியில் என்னை வெட்டிப் போடடி........... !!!
என்னவளே என் உயிரே என் எல்லாமானவளே
உன் தாவணியில் என்னை கட்டி போடடி இல்லை
உன் காலடியில் என்னை வெட்டிப் போடடி........... !!!

No comments:
Post a Comment