Tuesday, 25 December 2012

உயிரை காக்கும் வலிகள் !


உன்னை நானும் தாங்கும் போது உலகே கையிலடி
உன் உணர்வை நானும் சுவைக்கும் போது உயிரில்
மின்னலடி, என்னை நீயும் ஏந்திக்கொண்டால் எதிலும்
இன்பமடி....... என் இரவை பகலாய் ஆக்கும் வித்தை
எங்கே கற்றாயடி... ?

No comments:

Post a Comment