அன்பே உனக்கு எப்படி புரிகின்றது
என் கண்கள் கேட்கும் கேள்விகள்
ஓ என் இதயம் உனக்குள் இருந்து
பேசுவதாலோ மொத்தத்தையும் நீ
முத்தத்தால் மொழிபெயர்க்கின்றாய்
உயிரே நீ என்னை நினைக்கும் போது
ஓ என் இதயம் உனக்குள் இருந்து
பேசுவதாலோ மொத்தத்தையும் நீ
முத்தத்தால் மொழிபெயர்க்கின்றாய்
உயிரே நீ என்னை நினைக்கும் போது
தானடி உலகையே மறக்கிறாய் நான்
உனை மறந்தால் தானடி நினைப்பதற்கு
அடி போடி என் பூச்செண்டே என் உலகே
நீதானடி என் பொன்வண்டே.................!!!
உனை மறந்தால் தானடி நினைப்பதற்கு
அடி போடி என் பூச்செண்டே என் உலகே
நீதானடி என் பொன்வண்டே.................!!!

No comments:
Post a Comment