Saturday, 17 May 2014

நீ யார் நான் யார்

சிரித்து சிரித்து அழுபவன்,சிந்தனைவாதி
சிந்தித்த பின் சிரிப்பவன் தான் மேதாவி...
தண்டனையிலும் சிரிப்பவன் சாமர்த்தியசாலி
சாவைக் கண்டும் சிரிப்பவன் சரித்திரவாதி

No comments:

Post a Comment