கத்தரிவெகுளிகள் மத்தியிலே இன்று
நித்திரை கொள்ளும் மந்தைகள்
நம் இனம், சித்திரை வந்தது நித்திரை சென்றது
வைகாசி பிறந்ததும் நம் பசி வளர்ந்தது
சத்தமே இல்லாமல் யுத்தமே நடக்குதே
மிச்சமின்றி கத்தி நான் சொல்லுவேன்
ஆனால் என் புத்திதான் தடுக்குதே............!!!

No comments:
Post a Comment