ஊருக்கு போனேன் நான் ஊருக்குப் போனேன் ..!!!
கருகருவென இருக்கும் கறுப்பி ஒருத்தி என்னை
வெள்ளை உள்ளத்தால் கொள்ளை கொண்டாள்
கொழுகொழுவென இருக்கும் சிவப்பி ஒருத்தி...
தன்னை வெள்ளைக்கரி போல் எண்ணி புகழ்ந்தாள்
மெலிமெலிந்திருந்த நெடுத்தி ஒருத்தி என்னை
கொல்லை புறத்தில் மயக்கித் தொலைத்தாள்....
முடிவு என்ன அறிய ஆசையா அடுத்த ஆக்கதில்
படித்து தெரிக.................. ஹா ஹா ஹா ஹா !!!
கருகருவென இருக்கும் கறுப்பி ஒருத்தி என்னை
வெள்ளை உள்ளத்தால் கொள்ளை கொண்டாள்
கொழுகொழுவென இருக்கும் சிவப்பி ஒருத்தி...
தன்னை வெள்ளைக்கரி போல் எண்ணி புகழ்ந்தாள்
மெலிமெலிந்திருந்த நெடுத்தி ஒருத்தி என்னை
கொல்லை புறத்தில் மயக்கித் தொலைத்தாள்....
முடிவு என்ன அறிய ஆசையா அடுத்த ஆக்கதில்
படித்து தெரிக.................. ஹா ஹா ஹா ஹா !!!

No comments:
Post a Comment