Saturday, 17 May 2014

பவழமல்லிகையும் பைத்தியக்காரணும்

மடக்கொடியே நின் துகிர்த்தளியே
ஒர் மந்தணம் செப்பவா
உன் திவிய துகிர் மேனி தொட்ட
மந்தானிலம் எனை தழுவும் போது
மயத்தல் கொண்டு தீவானம் நின்வழி

No comments:

Post a Comment