மண்ணிலே நடக்கின்ற போதும் நான்
விண்ணிலே பறக்கின்றேனே
காரணம் என்னவென்று எந்தன்
கண்மணி அறிவாளே
பூஞ்சோலையில் இல்லா வாசனையை...
அவள் சேலையில் கண்டேனே
நான் மாளிகை இல்லா மன்னன் என்று
அவள் பார்வையில் சொன்னாளே
கோபுரம் இல்லா மனக்கோட்டைக்குள்ளே
என் சாமியும் நீதானே.... !

No comments:
Post a Comment