Saturday, 17 May 2014

உன் தனிமை எனக்கு வலியடி

வலிக்குதடி உயிரே நீ என்னை தனிமையில்
விட்டு வதைப்பதினால் இல்லை.... நீ என்னை
தனிமையில் விட்டேனே என்று தவிப்பதினால்..!

No comments:

Post a Comment