சுடுகாட்டில் எரியும் உடலுக்கு
எதற்கு சோடனை
ஒட்டடை பிடித்த இதயத்துக்கு
எதற்கு தட்சணை
விட்டத்தில் தொங்கும் வௌவாலுக்கு...
எதற்கு அரியணை
காட்டில் வாழும் பறவைக்கு கூட்டில்
எதற்கு சோதனை
அறிவுக்கண்கள் அற்ற மூடர்கு ஏட்டில்
எதற்கு போதனை
எதற்கு சோடனை
ஒட்டடை பிடித்த இதயத்துக்கு
எதற்கு தட்சணை
விட்டத்தில் தொங்கும் வௌவாலுக்கு...
எதற்கு அரியணை
காட்டில் வாழும் பறவைக்கு கூட்டில்
எதற்கு சோதனை
அறிவுக்கண்கள் அற்ற மூடர்கு ஏட்டில்
எதற்கு போதனை

No comments:
Post a Comment